சிம்புக்கு முன்பணம் கொடுத்துவிட்டு ஏமாந்த தயாரிப்பாளர்கள் காவல்நிலையத்தில் புகார்! 

 

சிம்புக்கு முன்பணம் கொடுத்துவிட்டு ஏமாந்த தயாரிப்பாளர்கள் காவல்நிலையத்தில் புகார்! 

நடிகர் சிம்புவை வைத்து படமெடுக்க முன்பணம் கொடுத்துவிட்டு தவிக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் சிம்புவை வைத்து படமெடுக்க முன்பணம் கொடுத்துவிட்டு தவிக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் சிம்புவைவத்து படமெடுக்க நம்பி அவருக்கு முன்பணம் கொடுத்த  5 தயாரிப்பாளர்கள் தற்போது ஏமாந்து பரிதவித்துவருகின்றனர். AAA படத்தின் முதலாவது பாகத்தில் 20 கோடி ரூபாயை இழந்த மைக்கேல் ராயப்பன், 2 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை கொடுத்த ஞானவேல்ராஜா, மாஸ் நடிகர் என நினைத்து 2 கோடியை கொடுத்து ஏமாந்த வெங்கட் பிரபு என சிம்புவிடம் ஏமாந்த தயாரிப்பாளர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. 

Simbu

சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வராததது, வருகிறென் என சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு வராமல் எஸ்கேப் ஆவது என சிம்பு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏராளம்… போன் பன்னினாலும் சிம்பு எடுத்து பதில் சொல்வதில்லையாம். சிம்புவிடம் ஏமாந்த சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.