சிங்கப்பெண்களுக்கிடையே மோதல்…. ஆத்தி என்னா அடி!! வைரலாகும் வீடியோ

 

சிங்கப்பெண்களுக்கிடையே மோதல்…. ஆத்தி என்னா அடி!! வைரலாகும் வீடியோ

டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகள் சண்டையிட்டு கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.  

பொதுவாக பள்ளியின் மாணவன்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொள்ளும் காட்சிகளை பார்த்திருப்போம். ஆனால் முதன்முறையாக குழாய் அடி சண்டை பள்ளியில் அரங்கேறியுள்ளது. சாலையில் பல பொதுமக்களும், சக மாணவர்களும் வேடிக்கை பார்க்கும் அளவிற்கு டெல்லியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் வெறித்தனமாக தாக்கிக்கொள்ளும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. 

 

 

பள்ளி சீருடையுடன் கடுமையாக தாக்கிக்கொள்ளும் அந்த மாணவிகளை தடுக்க பொதுமக்களோ, சக மாணவர்களோ முயற்சிக்கவில்லை. அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். மாணவிகள் ஒருவருக்கொருவர் கொடுரமாக தாக்கிக்கொள்ளும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.