சிங்கப்பூர்- திருச்சி விமான சேவை 26 நாட்களுக்கு ரத்து!

 

சிங்கப்பூர்- திருச்சி விமான சேவை 26 நாட்களுக்கு ரத்து!

திருச்சி முதல் சிங்கப்பூர் வரை இயங்கும் அனைத்து விமான சேவைகளும் 26 நாட்களுக்கு ரத்து செய்யப்படும் என்று இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஏர்லைன் நிறுவனமான இண்டிகோ விமான சேவை திருச்சி முதல் சிங்கப்பூர் வரை இயங்கும் அனைத்து விமான சேவைகளும் 26 நாட்களுக்கு ரத்து செய்யப்படும் என்று இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Indigo

சிங்கப்பூரில் இருந்து மாலை 3:55 க்கு வந்து மீண்டும் மாலை 6:40 க்கு சிங்கப்பூருக்கு புறப்படும் இண்டிகோ விமானம் வரும் அக்டோபர் 1 முதல் 26 வரை ரத்து செய்யப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல், பயணாளிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.