சாதி இந்தியாவின் அடையாளம் என்று கூறும் எச்.ராஜா!

 

சாதி இந்தியாவின் அடையாளம் என்று கூறும் எச்.ராஜா!

பிராமணர், சத்ரியர் பற்றி எச்.ராஜா இன்று ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், “பாரத நாடு முழுவதும் ஷர்மா என்கிற டைட்டில் பிராமணர்களும் வர்மா என்பது ஷத்ரியர்களும் பயன்படுத்தினர். தமிழகத்தில் பலர் இவைகளைப் பயன் படுத்தாவிட்டாலும் வட மாநிலங்களில் இன்னமும் ஷர்மாவும், வர்மாவும் பயன்பாட்டில் உள்ளன. பாரத தேசம் ஒரே நாடு என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு” என்று கூறியுள்ளார்.

பிராமணர்களை ஷர்மா என்று நாடு முழுவதும் கூப்பிடுவார்கள்… பாரத சேதம் ஒரே நாடு என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
பிராமணர், சத்ரியர் பற்றி எச்.ராஜா இன்று ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், “பாரத நாடு முழுவதும் ஷர்மா என்கிற டைட்டில் பிராமணர்களும் வர்மா என்பது ஷத்ரியர்களும் பயன்படுத்தினர். தமிழகத்தில் பலர் இவைகளைப் பயன் படுத்தாவிட்டாலும் வட மாநிலங்களில் இன்னமும் ஷர்மாவும், வர்மாவும் பயன்பாட்டில் உள்ளன. பாரத தேசம் ஒரே நாடு என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு” என்று கூறியுள்ளார்.

p>
கொரோனா உலகம் முழுவதும் பாடாய் படுத்தி வரும் நிலையில் சாதி உணர்வைத் தூண்டும் இந்த பதிவு தேவையா என்று பலரும் எச்.ராஜாவை கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழக பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டதால் எச்.ராஜா அமைதியாக உள்ளார். அவருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சாதிய பதிவு ராஜா எதையும் குறிப்பிடுகிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.