சரியாக படிக்கவில்லை என தந்தை திட்டியதால் மாணவி தற்கொலை

 

சரியாக படிக்கவில்லை என தந்தை திட்டியதால் மாணவி தற்கொலை

மேலூர் அருகே 10 வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலூர் அருகே 10 வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உறங்கான்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் மகள் காயத்ரி, இவர் இப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சரியாக படிக்கவில்லை என தந்தை திட்டியதால் விஷத்தை குடித்துள்ளார்.

suicide

இதனைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் காயத்ரியை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தினர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி காயத்ரி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீழவளவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.