சபரிமலைக்கு அரசு பேருந்து! பக்தர்களின் கவனத்திற்கு!

 

சபரிமலைக்கு அரசு பேருந்து! பக்தர்களின் கவனத்திற்கு!

கார்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை, 17ம் தேதி பிறக்கிறது.

கார்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை, 17ம் தேதி பிறக்கிறது. இதையொட்டி சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து குமுளி மற்றும் பம்பைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

Sabari mala

குழுவாக செல்லும் பயணிகளுக்கு ஒப்பந்த முறையில் பேருந்து இயக்கவும் முடிவெடுத்துள்ளது. இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவோம் 94421 10877 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.