சண்டையை மறந்து மீண்டும் இணைந்த பிக் பாஸ் நண்பர்கள் 

 

சண்டையை  மறந்து மீண்டும் இணைந்த பிக் பாஸ் நண்பர்கள் 

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் அபிராமி தனது தோழி சாக்ஷியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

சென்னை: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் அபிராமி தனது தோழி சாக்ஷியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கிய முதல் நாளே அபிராமி, சாக்ஷி, ஷெரின் ஆகிய நெருங்கிய நபர்களாக வலம் வந்தனர். ஆனால் சாக்ஷி, கவின் மேல் காதல் வையப்பட்டதால் அபிராமியிடம் இருந்து விலகி சென்றார்.அதன் பிறகு இருவரும் மீண்டும் நண்பர்களாக மாறி பழகி வந்த சமயத்தில்  எலுமினிஷேனில் சிக்கி ஒருவரை ஒருவர் மாற்றி வெளியேறினர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Seskyyyyy…. “papa paadum paatu ” – meeting this one after a bindasss exit of ours…

A post shared by Abhirami Venkatachalam (@abhirami.venkatachalam) on

இந்த நிலையில் வெளியே வந்த அபிராமியை, சாக்ஷி சென்று சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘பாப்பா பாடும் பாட்டு.. சாக்‌ஷியை மீண்டும் சந்தித்தேன்’ என குறிப்பிட்டுள்ளார். அதேபோல், சாக்‌ஷி ‘எது நடந்தால் என்ன? நாங்கள் வாழ்நாள் முழுவதும் தோழிகள்’ என்று பதிவிட்டுள்ளார். எது எப்படியோ பிரிந்திருந்த நண்பர்கள் தற்போது மிண்டும் இணைந்துவிட்டனர்.