சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு போராட்டம்!..

 

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு போராட்டம்!..

சங்கரன் கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சங்கரன் கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Strike

நெல்லையில் இருந்துதென்காசியை பிரித்து தனி மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டை தனி மாவட்டமாகவும் அறிவித்தார் முதல்வர். தற்பொழுது அதன் எல்லை வரையறுப்பது மற்றும் புது மாவட்ட அதிகாரியை நியமிப்பது போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

Strike

இதனையடுத்து, நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் என்ற பகுதியையையும் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அரசியல் காட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் அழைப்பு விடுத்ததன் பேரில் இன்று கடையடைப்பு போராட்டம் நடக்கப் பட்டு வருகிறது. இதன் காரணமாக சங்கரன் கோவில் மற்றும்  வட்டார பகுதிகளில் உள்ள 1000 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது மட்டுமின்றி ஆட்டோக்கள் ஏதும் இயங்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.