கோவிலில் சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர்! அதன்பின் நடந்த விபரீதம்!!

 

கோவிலில் சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர்! அதன்பின் நடந்த விபரீதம்!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோவிலில் இளைஞர் ஒருவர் சிறுமியிடன் மிகவும் நெருக்கமாக அத்துமீறி நடந்துகொண்டதால் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோவிலில் இளைஞர் ஒருவர் சிறுமியிடன் மிகவும் நெருக்கமாக அத்துமீறி நடந்துகொண்டதால் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

பாலி மாவட்டத்தில் 4 பேர் பேர் கொண்ட கும்பல் இளைஞர் ஒருவரை சரமாரியாக தாக்கிய வீடியோ கடந்த 2 நாட்களுக்கு முன் சமூகவலைதளங்களில் வைரலானது. இளைஞரை அடித்த கும்பலை காவல்துறைய்யினர் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கோவிலின் உள்ளே அமர்ந்து சிறுமியிடம் அந்த இளைஞர் உல்லாசமாக இருந்ததாகவும், அதற்காகவே 4 பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக அந்த சிறுவனை கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் அடைத்தனர். சிறுவனை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். முதலில் கோவிலுக்குள் வந்ததால்தான் அந்த இளைஞர் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது.