கோடை விடுமுறைக்கு வந்த இடத்தில் குழந்தைக்கு நேர்ந்த சோகம்

 

கோடை விடுமுறைக்கு வந்த இடத்தில் குழந்தைக்கு நேர்ந்த சோகம்

சென்னை அயனாவரத்தில் தொட்டில் சேலையில் கழுத்து சிக்கி சிறுமி உயிரிழந்து அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அயனாவரத்தில் தொட்டில் சேலையில் கழுத்து சிக்கி சிறுமி உயிரிழந்து அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அஸ்வதி என்ற 10 வயதுச் சிறுமி, அயனாவரம் ரயில்வே குடியிருப்பில் உள்ள தனது அத்தையின் வீட்டிற்குச் சென்றுள்ளார். கிருஷ்ணகிரியை சேர்ந்த  அசுவதி கோடை விடுமுறையைக் கொண்டாட சென்னையில் உள்ள அத்தை ஜானகி வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாதபோது அசுவதி வீட்டிலிருந்த தொட்டிலில் விலையாடிக்கொண்டிருந்தார். தொட்டில் கட்டப்பட்ட சேலையில் கழுத்து இறுக்கி அசுவதி மயங்கி விழுந்தார். அருகில் அவரை காப்பாற்ற யாரும் இல்லாததால் அவர் உயிர் பிரிந்தது.  இதுகுறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.