கொழுந்தன்களால் கெடுக்கப்பட்டு, குழந்தை கொடுக்கப்பட்ட பெண் -ஆண்மையற்ற கணவனால் ஆண்டுக்கணக்கில் அவதியுறும் அண்ணி 

 

கொழுந்தன்களால் கெடுக்கப்பட்டு, குழந்தை கொடுக்கப்பட்ட பெண் -ஆண்மையற்ற கணவனால் ஆண்டுக்கணக்கில் அவதியுறும் அண்ணி 

ஜெய்ப்பூரில் கணவன் ஆண்மையற்று இருந்ததால் வீட்டுக்குள் ஆண்டுக்கணக்கில் சிறை வைக்கப்பட்டு கொழுந்தன்களாலேயே கெடுக்கப்பட்ட பெண் குழந்தையுடன்  தப்பி வந்து புகார் அளித்துள்ளார் 

ஜெய்ப்பூர் அருகே பங்கரோடா போலீஸ் நிலையத்துக்கு சனிக்கிழமை 20 வயதுள்ள ஒரு பெண் தன் குடுமபத்தினர் அனைவர் மீதும் பாலியல் புகார் அளித்ததது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது  .

ஜெய்ப்பூரில் கணவன் ஆண்மையற்று இருந்ததால் வீட்டுக்குள் ஆண்டுக்கணக்கில் சிறை வைக்கப்பட்டு கொழுந்தன்களாலேயே கெடுக்கப்பட்ட பெண் குழந்தையுடன்  தப்பி வந்து புகார் அளித்துள்ளார் 

ஜெய்ப்பூர் அருகே பங்கரோடா போலீஸ் நிலையத்துக்கு சனிக்கிழமை 20 வயதுள்ள ஒரு பெண் தன் குடுமபத்தினர் அனைவர் மீதும் பாலியல் புகார் அளித்ததது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது  .

women

இது பற்றி பங்கரோடா போலீஸ் அதிகாரி தர்ஷன் சிங் ,”அந்த பெண்ணின் கணவர் ஒரு ஆண்மையற்றவர் என்பதால் அந்த பெண்ணை திருமணம் ஆன நாளிலிருந்து அந்த பெண்ணின் கணவரின் சகோதரர்களால் பல ஆண்டுகளாக பலாத்காரம் செய்யப்பட்டு, இளைய சகோதரர் மூலம் ஒரு குழந்தையும் உள்ளது ,அவர்கள் அப்பெண்ணை அடைத்து வைத்து கொடுமையும் செய்துள்ளனர் ,இந்த வழக்கை பற்றி நாங்கள் விசாரித்து வருகிறோம் ,ஆனால் யாரையும் கைது செய்யவில்லை ,நீண்ட நாள்  வழக்கு என்பதால் யாருக்கும் மருத்துவ பரிசோதனைகள் எதுவும் செய்யவில்லை ,மேலும் விசாரித்து வருகிறோம் “என்றார் .