கொல்லி மலை ரகசியத்தை அறியக் குவியும் மக்கள்! – அரசுக்கு துரைமுருகன் கோரிக்கை

 

கொல்லி மலை ரகசியத்தை அறியக் குவியும் மக்கள்! – அரசுக்கு துரைமுருகன் கோரிக்கை

சட்டப்பேரவையில் இன்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் துரைமுருகன் பேசும்போது. “கொல்லி மலை மருத்துவம் சார்ந்த மூலிகைகளையும், ஆன்மிகம் சார்ந்த சித்தர்களையும் அதிகம் கொண்ட இடம். பல ரகசியங்கள் அடங்கியதாக இருக்கிறது. இந்த ரகசியத்தை தெரிந்துகொள்ள அதிக அளவில் மக்கள் வருகை தருகின்றனர். ஆனால், அங்கு ஒரே ஒரு தனியார் தங்கும் விடுதி மட்டுமே உள்ளது.

கொல்லி மலையின் ரகசியத்தைக் காண அதிக அளவில் மக்கள் வரும் நிலையில், அங்கு அரசு தங்கும் விடுதி கட்ட வேண்டும் என்று துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் துரைமுருகன் பேசும்போது. “கொல்லி மலை மருத்துவம் சார்ந்த மூலிகைகளையும், ஆன்மிகம் சார்ந்த சித்தர்களையும் அதிகம் கொண்ட இடம். பல ரகசியங்கள் அடங்கியதாக இருக்கிறது. இந்த ரகசியத்தை தெரிந்துகொள்ள அதிக அளவில் மக்கள் வருகை தருகின்றனர். ஆனால், அங்கு ஒரே ஒரு தனியார் தங்கும் விடுதி மட்டுமே உள்ளது.

duraimurugan-89

எனவே, மக்களின் வசதிக்காக கொல்லி மலையில் அரசு சார்பில் தங்கும் விடுதி அமைக்க வேண்டும்” என்றார்.
இதற்கு, “எதிர்க்கட்சித் துணைத் தலைவரின் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை செய்யப்படும்” என்று அமைச்சர் சரோஜா பதில் அளித்தார்