கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவு என்ன தெரியுமா!

 

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவு என்ன தெரியுமா!

சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சுத்தம் சுகாதாரத்தோடு ஸ்டார் ஹோட்டலில் இருந்து கொண்டுவரப்படுகிறது. 

சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சுத்தம் சுகாதாரத்தோடு ஸ்டார் ஹோட்டலில் இருந்து கொண்டுவரப்படுகிறது. 

காலை 7 மணிக்கு – இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எலுமிச்சையை தண்ணீரில்
கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கின்றனர்.

காலை 8.30 மணிக்கு – 2 இட்லி, சாம்பார், வெங்காயச் சட்னி, சம்பா ரவை
கோதுமை உப்புமா அல்லது கிச்சடி, 2 வேகவைத்த முட்டை மற்றும் பால்
வழங்கப்படுகின்றன.

காலை 10.30 மணிக்கு – சாத்துக்குடி ஜூஸ் கொடுக்கப்படுகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவு என்ன தெரியுமா!

மதியம் 12 மணிக்கு – வெள்ளரிக்காய் சாலட் மற்றும் இஞ்சியை தோலுடன் கூடிய
எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டித் தருகின்றனர்.

மதியம்1.30 மணிக்கு – 2 சப்பாத்தியுடன் புதினா சாதம் அல்லது வெஜிடபிள் சாதம்,
வேகவைத்த காய்கறிகள், கீரை, மிளகு ரசம், உடைத்த கடலை வழங்கப்படுகிறது.

மாலை 3 மணிக்கு – மிளகு, மஞ்சளுடன் உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்த
தண்ணீரும் வழங்கப்படுகிறது.

மாலை 5 மணிக்கு – பருப்பு சூப், சுண்டல் கொடுக்கின்றனர்.

food

இரவு 7 மணிக்கு – 2 சப்பாத்தி, சம்பா ரவை கோதுமை உப்புமா அல்லது கிச்சடி,
வெஜிடபிள் குருமா, வெங்காயச் சட்னி, பால் கொடுக்கப்படுகின்றன.

இரவு 9 மணிக்கு – இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எலுமிச்சையை தண்ணீரில்
கொதிக்கவைத்து வடிகட்டித் தருகின்றனர்.

இரவு 11 மணிக்கு – மிளகு மற்றும் மஞ்சளுடன் உப்பு சேர்த்து கொதிக்கவைத்த
தண்ணீர் வழங்கப்படுகிறது.