கொரோனா அச்சுறுத்தல்: இலங்கையில் இன்று முதல் 23-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு

 

கொரோனா அச்சுறுத்தல்:  இலங்கையில் இன்று முதல் 23-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸை தடுக்கும் நோக்கில் இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு: கொரோனா வைரஸை தடுக்கும் நோக்கில் இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸுக்கு 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு ஏதும் கொரோனாவால் அந்நாட்டில் நிகழவில்லை. இந்த நிலையில், கொரோனா வைரஸை தடுக்கும் நோக்கில் இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.