கொரானாவுக்கு விட்ட லீவுல இந்த பசங்க பண்ண பலான வேலைய பாருங்க…
திங்கள்கிழமை இரவு 8 மணியளவில், மைனர் சிறுமி தனது வீட்டிற்க்கு அருகிலுள்ள ஒரு கடையில் பால் வாங்கச் சென்றபோது அந்த பகுதியிலேயே வசிக்கும் ஷாகில் மற்றும் தலிம் ஆகிய இரண்டு வாலிபர்களும், அவளை அணுகி வலுக்கட்டாயமாக ஒரு ஒதுகுப்புறமான மாடுகளை கட்டி வைத்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 8 வயது சிறுமி மூன்று பேரால் ஞாயிற்றுக்கிழமை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் .
திங்கள்கிழமை இரவு 8 மணியளவில், மைனர் சிறுமி தனது வீட்டிற்க்கு அருகிலுள்ள ஒரு கடையில் பால் வாங்கச் சென்றபோது அந்த பகுதியிலேயே வசிக்கும் ஷாகில் மற்றும் தலிம் ஆகிய இரண்டு வாலிபர்களும், அவளை அணுகி வலுக்கட்டாயமாக ஒரு ஒதுகுப்புறமான மாடுகளை கட்டி வைத்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
பின்னர் மூன்று இளைஞர்களும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த இடத்திலேயே விட்டு விட்டு ஓடி விட்டனர்.
இதற்கிடையில், சிறுமியின் குடும்பத்தினர் சிறுமி வீடு திரும்பாததால் அவரைத் தேடத் தொடங்கினர். இரவு 11.30 மணியளவில், சிறுமியின் குடும்பத்தினருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் சிறுமி மயங்கி கிடைப்பதாக தகவல் கிடைத்து ஓடி போய் பார்த்தனர் .
பிறகு சிறுமியின் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார் 3 (மைனர்) சிறுவர்களையும் 8 மணி நேரத்துக்குள் பிடித்து அவர்கள் மீது குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.