கேரள திருவிழா; ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட காட்சி
திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஆட்டம் பாட்டமாக அவர்கள் வீதியில் உலா வந்த வேளையில், ஆம்புலன்ஸ் ஒன்று அந்த வழியாக அவசரமாய் விரைந்தது.
கேரளா, பாலக்காடு பகுதியில் நடைபெற்ற பூரம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஆட்டம் பாட்டமாக அவர்கள் வீதியில் உலா வந்த வேளையில், ஆம்புலன்ஸ் ஒன்று அந்த வழியாக அவசரமாய் விரைந்தது. ஆம்புலன்ஸ் சத்தத்தை கேட்ட மக்கள், ஒருவருக்கொருவர் வேகமாக தகவலை பரிமாறி ஒரே நேரத்தில் அத்தனை பேரும் விலகி ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல உதவினர்.
இந்த காட்சி சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது. கேரள மக்களின் ஒற்றுமையை இந்த காட்சி சித்தரிப்பதாக கேப்சன் போட்டு ஷேர் செய்து வருகின்றனர்.
இதையும் வாசிங்க
ஒவ்வொருவருக்கும் 10 லிட்டர் பிராந்தி; சுயேட்சை வேட்பாளர் பகீர் வாக்குறுதிகள்
பண மழை பொழியும் 9 தொகுதிகள்; எடப்பாடி பழனிசாமி உத்தரவு?!
அன்புமணி மீது இத்தனை வழக்குகளா? வேட்புமனு தாக்கலின் போது வெளியான உண்மை!?