கேரளாவிலிருந்து தமிழகம் வந்த 400 தொழிலாளர்கள்..
Mar 23, 2020, 16:55 IST1584962720000
இந்நிலையில் கேரளா அரசு பிற மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரிபவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு செல்லலாம் என அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு பணிபுரியும் பிற மாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு செல்ல தீவிரம் காட்டி வருகின்றன. பேருந்து வசதி இல்லாததால், கிடைக்கும் வாகனங்களில் தமிழக எல்லையான கோவை மாவட்டம் வாளையாறு பகுதிக்கு 400 தமிழக தொழிலாளர்கள் வந்தனர். கடும் சோதனைக்குப் பின்னர், அவர்களது ஆதார் கார்டுகள் சரிபார்க்கப்பட்டு கோவையில் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.