“கூட்டு பொரியல் பண்ற மாதிரி கூட்டு பலாத்காரம் பண்ணுவாராம் “மிரட்டும் காதலன் மீது காதலி புகார்.. 

 

“கூட்டு பொரியல் பண்ற மாதிரி கூட்டு பலாத்காரம் பண்ணுவாராம் “மிரட்டும் காதலன் மீது காதலி புகார்.. 

பெங்களூரு கே ஆர் புரம் பகுதியில் வசிக்கும் பிரியா என்ற பெண்ணும், பிரசாத் என்ற வாலிபனும் காதலித்து வந்துள்ளனர், ஆனால் திடீரென அவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டு, பிரியா அவரை விட்டு விலக ஆரம்பித்தார். இதனால் கோபமுற்ற பிரசாத் தனது காதலியை மீண்டும் தன்னை காதலிக்குமாறும், கல்யாணம் செய்து கொள்ளுமாறும் டார்ச்சர் செய்தார்.

பெங்களூரு கே ஆர் புரம் பகுதியில் வசிக்கும் பிரியா என்ற பெண்ணும், பிரசாத் என்ற வாலிபனும் காதலித்து வந்துள்ளனர், ஆனால் திடீரென அவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டு, பிரியா அவரை விட்டு விலக ஆரம்பித்தார். இதனால் கோபமுற்ற பிரசாத் தனது காதலியை மீண்டும் தன்னை காதலிக்குமாறும், கல்யாணம் செய்து கொள்ளுமாறும் டார்ச்சர் செய்தார். இந்த விஷயம் பிரியாவின் தந்தைக்கு தெரிந்து அவர் போலீசில் பிரசாத் மீது புகார் கொடுத்தார்.
போலீசார் பிரசாத்தை கூப்பிட்டு பிரியாவை விட்டு விலகி இருக்குமாறு எச்சரித்தனர். இதனால் கடுப்பான பிரசாத் தன்னுடைய  நான்கு நண்பர்களை கூட்டிக்கொண்டு,  பிரியா தனியாக இருக்கும்போது அவர் வீட்டிற்கு வந்து அவரின் கழுத்தில் சைக்கிள் செயினை வைத்து இறுக்கி ,தன்னை தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்தால் தன் நண்பர்களை விட்டு கூட்டு பலாத்காரம் செய்வதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன பிரியா இது பற்றி தன்னுடைய தந்தைக்கு தகவல் கொடுத்ததால் அவர் பிரசாத் மீது போலீசில் புகார் தந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசாத்தையும் அவரது நண்பர்களையும் தேடி வருகின்றனர் .