கூட்டு பலத்காரத்தால் குதறப்பட்ட அந்தரங்க பகுதி – கொட்டும் ரத்தத்துடனும் அலறல் சத்தத்துடனும் அழகிக்கு நடந்த அநியாயம்

 

கூட்டு பலத்காரத்தால் குதறப்பட்ட அந்தரங்க பகுதி – கொட்டும் ரத்தத்துடனும் அலறல் சத்தத்துடனும் அழகிக்கு நடந்த அநியாயம்

ஆக்ராவில் ஒரு கல்லூரியில் படிக்கும் 20 வயது மாணவி தாஜ்மஹாலை சுற்றி பார்க்க வந்தபோது ,பல இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்து, அந்தரங்கப்பகுதியில் கொட்டிய ரத்தத்துடன் மயங்கி கிடந்தார் .

ஆக்ராவில் ஒரு கல்லூரியில் படிக்கும் 20 வயது மாணவி தாஜ்மஹாலை சுற்றி பார்க்க வந்தபோது ,பல இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்து, அந்தரங்கப்பகுதியில் கொட்டிய ரத்தத்துடன் மயங்கி கிடந்தார் .

ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்துவிட்டு அங்குள்ள தாஜ்கண்ட் அபார்ட்மெண்டில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு சோசியல் மீடியாவில் அறிமுகமான சில நபர்களும் அங்கு தங்கியிருந்தனர். அன்றிரவு அவர்கள் அந்த 20 வயது கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
கூட்டு பலாத்காரத்தில் மாணவி கடுமையாக பாதிக்கப்பட்டு அந்தரங்க பகுதியிலிருந்து கொட்டும் ரத்தத்துடன் அந்த குடியிருப்பில் மயக்கநிலையில் கிடந்தார், அப்போது அங்கு வந்து அந்த பெண்ணின் நிலையை பார்த்த சில நண்பர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அந்த மாணவி மயக்க நிலையில் இருப்பதால் எந்த விவரமும் சரியாக தெரியவில்லை எனவும், அவர் கடுமையான முறையில் பலரால் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் எனவும் அந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர் .மேலும் இது பற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்க அந்த பெண்ணின் மயக்கம் தெளிய காத்திருக்கிறார்கள்.