குற்றம் 23 கூட்டணி மறுபடியும்… அருண் விஜய் அடுத்த படத்தின் அப்டேட் !

 

குற்றம் 23 கூட்டணி மறுபடியும்… அருண் விஜய் அடுத்த படத்தின் அப்டேட் !

மாஃபியா படத்திற்குப் பிறகு  அருண் விஜய் தனது அடுத்த படத்தின் வேலைகளில் மும்மரமாக உள்ளார். இவரின் அடுத்த படத்திற்கு ‘ஜிந்தாபாத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. குற்றம் 23 படத்தை இயக்கிய அறிவழகன் இப்படத்தை இயக்கவுள்ளார். இரண்டாவதாக இந்த இருவர் கூட்டணியில் உருவாகும் படம் இது. படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

மாஃபியா படத்திற்குப் பிறகு  அருண் விஜய் தனது அடுத்த படத்தின் வேலைகளில் மும்மரமாக உள்ளார். இவரின் அடுத்த படத்திற்கு ‘ஜிந்தாபாத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. குற்றம் 23 படத்தை இயக்கிய அறிவழகன் இப்படத்தை இயக்கவுள்ளார். இரண்டாவதாக இந்த இருவர் கூட்டணியில் உருவாகும் படம் இது. படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

 

ஜிந்தாபாத் படப்பிடிப்பு  டெல்லியில் நடைபெற்று வருகிறது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அருண் விஜய் “டெல்லி மற்றும் ஆக்ராவில் நடைபெற்ற மிகவும் அருமையான #AV31 படப்பிடிப்பு முடிந்து பாதுகாப்பாக சென்னைக்கு திரும்பிவிட்டோம். மிகவும் எச்சரிக்கையாக பணியாற்றிய மொத்த குழுவிற்கும் நன்றி. அக்கறை அளித்த அனைவர்க்கும் நன்றி, அனைவரும் தங்கள் குடும்பத்துடன் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் இந்த ரெஜினா கேசன்ட்ரா மற்றும் ஸ்டெபி படேல் இருவரும் நடித்து வருகின்றனர்.