குமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து

 

குமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து

தமிழகத்திலும், கேரளாவிலும் மழை பெய்து வரும் நிலையில், குமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வாக காணப்படுகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடும் குமரியில், திருவள்ளுர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து

குமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து

தமிழகத்திலும், கேரளாவிலும் மழை பெய்து வரும் நிலையில், குமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வாக காணப்படுகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடும் குமரியில், திருவள்ளுர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடல் நீர்மட்டம் தாழ்வாக காணப்படுவதால் தற்காலிகமாக படகு போக்குவரத்தை ரத்து செய்து பூம்புகார் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், படகு சவாரி செய்து திருவள்ளுவர் சிலையைக் காணும் ஆவலில் சூழ்ந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.