குடோவுனில் குதூகலமாக இருந்த இரண்டு ஓரினசேர்க்கையாளர்கள் -திடீரென ஒருவரை இன்னொருவர் குத்திக்கொன்ற கொடூரம் -இன்பத்திற்கு பிறகு துன்பம் …..

 

குடோவுனில் குதூகலமாக இருந்த இரண்டு ஓரினசேர்க்கையாளர்கள் -திடீரென ஒருவரை இன்னொருவர் குத்திக்கொன்ற கொடூரம் -இன்பத்திற்கு பிறகு துன்பம் …..

இரண்டு பாகிஸ்தானிய உறவினர்கள் துபாயில் தங்கி வேலை பார்த்து வந்தனர் .இருவருக்குள்ளும் ஓரினசேர்க்கை இருந்து வந்ததாக கூறப்படுகிறது .சம்பவத்தன்று அதில் ஒருவர் இன்னொருவரை ஓரின  சேர்க்கைக்காக வேலை பார்க்கும் கம்பெனிகள் இருக்கும் இடத்திலுள்ள ஒரு குடோவுனுக்கு வரச்சொல்லியிருந்தார்

இரண்டு பாகிஸ்தானிய உறவினர்கள் துபாயில் தங்கி வேலை பார்த்து வந்தனர் .இருவருக்குள்ளும் ஓரினசேர்க்கை இருந்து வந்ததாக கூறப்படுகிறது .சம்பவத்தன்று அதில் ஒருவர் இன்னொருவரை ஓரின  சேர்க்கைக்காக வேலை பார்க்கும் கம்பெனிகள் இருக்கும் இடத்திலுள்ள ஒரு குடோவுனுக்கு வரச்சொல்லியிருந்தார், அவரும் அங்கு நம்பிக்கையோடு போக அந்த நேரம் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை நெஞ்சிலும் ,கழுத்திலும் குத்தி கொலை செய்தார் . அதற்கு பிறகு அவர் துபாயை விட்டு அருகிலுள்ள ஓமனுக்கு தப்பிச்செல்ல முற்பட்ட போது போலீசார் 24 மணிநேரத்திற்குள் அவரை  கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரிக்கும் கோர்ட் இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 31 ன் தேதிக்கு ஒத்தி வைத்தது.