குடிபோதையில் நடுரோட்டில் போலீசாரிடம் அத்துமீறிய பெண்: வைரலாகும் வீடியோ!

 

குடிபோதையில் நடுரோட்டில் போலீசாரிடம் அத்துமீறிய பெண்: வைரலாகும் வீடியோ!

டெல்லி மாயாபூரி பகுதியில் அனில் பாண்டே மற்றும் மாதுரி இருவரும்  இருவர் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

புதுடெல்லி:   போக்குவரத்து காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட, ஒரு பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

delhi

டெல்லி மாயாபூரி பகுதியில் அனில் பாண்டே மற்றும் மாதுரி இருவரும்  இருவர் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். ஹெல்மெட் அணியாமல் குடிபோதையில் வந்த அவர்களை அங்கிருந்த போக்குவரத்துக்கு காவலர் வழிமறித்துள்ளார். அப்போது வண்டியை விட்டு இறங்கிய அப்பெண், காவலரை கொச்சையான வார்த்தைகளில் திட்டி தீர்த்துள்ளார். மேலும் அவருடன் வந்த  ஆண்  நண்பரோ, காவலரை அடிக்க சென்றுள்ளார். 

 

#WATCH A woman and a man misbehaved&manhandled a traffic police cop on being stopped for not wearing helmet, in Delhi’s Mayapuri, last evening.According to the police, the two were heavily drunk. Case has been registered against them on complaint of the traffic police personnel. pic.twitter.com/JSuQfFuDc4

— ANI (@ANI) July 17, 2019

இதுகுறித்து, போக்குவரத்து காவலர் அளித்த புகாரில், குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த அனில் பாண்டே மற்றும் மாதூரி யையும் போலீசார்  கைது செய்தனர்.