“குடிக்க காசு கிடைக்காத கோவத்துல இந்தாளு பண்ண வேலைய பாருங்க”-குடிப்பழக்கத்தால் வந்த கொடூர எண்ணம்  

 

“குடிக்க காசு கிடைக்காத கோவத்துல இந்தாளு பண்ண வேலைய பாருங்க”-குடிப்பழக்கத்தால் வந்த கொடூர எண்ணம்  

தெலுங்கானாவின் கமரெட்டி மாவட்டத்தில்  ஒருவர் தனது மூன்று மகள்களை ஒரு ஏரியில் தள்ளி கொலை செய்துள்ளார். அவரது மகள்களான ஆஃபியா (10), மஹீன் (9) மற்றும் சோயா (7) ஆகியோரின் சடலங்கள் கமரெட்டி மாவட்டத்தின் பன்ஸ்வாடா ‘மண்டலில் உள்ள தட்கோல் கிராமத்தில் உள்ள ஏரியில் கண்டெடுக்கப்பட்டது.

தெலுங்கானாவின் கமரெட்டி மாவட்டத்தில் 32 வயதான ஒருவர் குடிக்க பணம் கொடுக்காததற்காக மனைவியுடன் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து தனது மூன்று மகள்களை கொன்றார். அந்த தொழிலாளி தனது மூன்று மகள்களையும் ஒரு ஏரிக்கு அழைத்துச் சென்று அவர்களை அதில் மூழ்கடித்து கொன்றார்.

தெலுங்கானாவின் கமரெட்டி மாவட்டத்தில்  ஒருவர் தனது மூன்று மகள்களை ஒரு ஏரியில் தள்ளி கொலை செய்துள்ளார். அவரது மகள்களான ஆஃபியா (10), மஹீன் (9) மற்றும் சோயா (7) ஆகியோரின் சடலங்கள் கமரெட்டி மாவட்டத்தின் பன்ஸ்வாடா ‘மண்டலில் உள்ள தட்கோல் கிராமத்தில் உள்ள ஏரியில் கண்டெடுக்கப்பட்டது. அவரின் மனைவி குடிப்பதற்காக பணம் கொடுக்க மறுத்ததை அடுத்து 3 மகள்களை மூழ்கடித்து கொன்றதற்காக போலிஸ் ஃபயாஸை கைது செய்துள்ளார்கள்.

drowning-on-lake

தினசரி சூதாட்ட பந்தயத்தில் ஈடுபடும் ஃபயாஸ் நிறைய கெட்ட பழக்கங்களைக் கொண்டிருந்தார், இதன் காரணமாக அவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் நடந்தன. வியாழக்கிழமை இரவு சூதாட்டத்திற்காக அவர் தனது மனைவியிடம் பணம் கோரினார், அவர் மறுத்தபோது, ​​இருவருக்கும் இடையே சண்டை வலுத்தது . இதனால் கோபமடைந்த ஃபயாஸ் குழந்தைகளை கொல்ல திட்டமிட்டார். அவர் வெள்ளிக்கிழமை காலை சிறுமிகளை ஏரிக்கு அழைத்துச் சென்று அவர்களைத் தள்ளினார், இதனால் குழந்தைகள்  நீரில் மூழ்கி இறந்தார்கள். போலீசார் சம்பவ இடத்தை அடைந்து உடல்களை வெளியே எடுத்து விசாரித்து வருகின்றனர் .