கிறிஸ்துமஸ்  பண்டிகைக்காகத் தயாராகும் வேளாங்கண்ணி கோயில்

 

கிறிஸ்துமஸ்  பண்டிகைக்காகத் தயாராகும் வேளாங்கண்ணி கோயில்

அடுத்த மாதம் 25ஆம் தேதி வரும் கிறிஸ்துமஸ்  பண்டிகைக்காக  வேளாங்கண்ணியில் மறுசீரமைப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது..

கிறிஸ்துமஸ்  பண்டிகைக்கு வேளாங்கண்ணி கோவிலுக்கு ஆண்டு தோறும் மக்கள் அதிக அளவில் வருவார்கள்..அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்

அடுத்த மாதம் 25ஆம் தேதி வரும் கிறிஸ்துமஸ்  பண்டிகைக்காக  வேளாங்கண்ணியில் மறுசீரமைப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது..

velankaani

கிறிஸ்துமஸ்  பண்டிகைக்கு வேளாங்கண்ணி கோவிலுக்கு ஆண்டு தோறும் மக்கள் அதிக அளவில் வருவார்கள்..அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் இதனையொட்டி  மறுசீரமைப்பு பணிகள் மற்றும் பொது மக்கள் நடந்து செல்லும் பாதையில்  கிரானைட் கற்கள் பதிப்புகள் போன்ற அழகுபடுத்தும் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வேலைக்குப் புதுக்கோட்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.