கிராமம் முழுவதும் அழுகிய நிலையில் கிடக்கும் சடலங்கள்! புதைக்கபடாத பிணங்கள், புதைந்திருக்கும் மர்மங்கள்!!

 

கிராமம் முழுவதும் அழுகிய நிலையில் கிடக்கும் சடலங்கள்! புதைக்கபடாத பிணங்கள், புதைந்திருக்கும் மர்மங்கள்!!

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள இந்த அழுகிய சடலங்களை பார்வையிடுவதற்காக வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள இந்த அழுகிய சடலங்களை பார்வையிடுவதற்காக வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

ட்ருன்யான் பகுதியில் உள்ள சிறிய கிராமத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இப்படி அந்த கிராமம் முழுக்க பிணமாக கிடக்கும் என்ற சந்தேகம் எழும். அதாவது இந்த கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது கிடையாது. அதற்கு பதில் இறந்தவர்களிடன் உடல்களை மூங்கில் கூண்டுகளுக்கு நடுவே  வைத்துவிடுவார். வெப்பத்தால் அந்த உடல்கள் அழிந்து சிதைந்துவிடும். சதைகள் அனைத்தும் உதிர்ந்த பின்னர், எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகள் கைப்பற்றப்பட்டு, ஒரு பெரிய மரத்தின் அடியில் வைக்கப்படும்.

vv

அந்த மரம் 1000 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது. திருமணமானவர்கள் இறந்தால் மட்டுமே இத்தகைய முறை பின்பற்றப்படுகிறது. மற்றவர்கள் நிலத்தில் புதைக்கப்படுகின்றனர். இவற்றை காண்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுப்பயணிகள் பாலி தீவுக்கு படையெடுக்கின்றனர்.