காரில் கூட்டிப்போய் கொள்ளையடித்த கும்பல் -பஸ்ஸுக்கு காத்திருந்தவர்களின் பரிதாப நிலை ..

 

காரில் கூட்டிப்போய் கொள்ளையடித்த கும்பல் -பஸ்ஸுக்கு காத்திருந்தவர்களின் பரிதாப நிலை ..

பெங்களூரில் பஸ்ஸுக்கு காத்திருந்து வராததால் ,அந்த வழியாக வந்த ஒரு காரில் வந்தவர்கள் காரில் அவர்களை கூட்டி போய் ஒரு மறைவான இடத்தில் காரை நிறுத்தி அவர்களிடமிருந்த நகை பணத்தை கொள்ளையடித்தனர் .

பெங்களூரில் பஸ்ஸுக்கு காத்திருந்து வராததால் ,அந்த வழியாக வந்த ஒரு காரில் வந்தவர்கள் காரில் அவர்களை கூட்டி போய் ஒரு மறைவான இடத்தில் காரை நிறுத்தி அவர்களிடமிருந்த நகை பணத்தை கொள்ளையடித்தனர் .

threat

பெங்களூரு சாப்ட் வேர் என்ஜினீயர்களான லீவிஸ் ,மற்றும் குமார் இருவரும் சிலநாட்களுக்கு முன்பு தங்கள் சொந்த ஊரான ஹசன் பகுதிக்கு போவதற்காக மாலை 6 மணியிலிருந்து பஸ்ஸுக்கு காத்திருந்து வராததால் அந்த வழியாக ஒரு டாக்ஸி வந்தது .அந்த டாக்ஸிக்குள் 4 பேர் இருந்தனர் ,அவர்கள் இவர்களிடம் தாங்கள் ஹாசன் பகுதிக்கு போவதாகவும் ,காரில் வாருங்கள் என்று கூறி அழைத்து சென்றனர் .
பிறகு 5 km தள்ளி ஒரு இருட்டான பகுதியில் காரை நிறுத்திவிட்டு காரிலிருந்தவர்கள் இந்த என்ஜினீயர்களை தாக்கி அவர்களிடமிருந்த பணம் ,நகை ,மற்றும் லேப்டாப் போன்றவைகளை கொள்ளையடித்து விட்டு அவர்களை நடுரோட்டிலேயே விட்டு சென்று விட்டனர் .

roberr

பிறகு 3 km தூரம் இருட்டில் நடந்து வந்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் தந்தனர் .போலீசார் விசாரித்து  குற்றவாளிகளை பிடித்து ,அவர்களிடம் வழிப்பறி செய்த பொருட்களை மீட்டு அவர்களிடம் ஒப்படைத்தனர் .குற்றவாளிகள் மீது பிரிவு 392 ல் வழக்கு பதிவு செய்துள்ளனர்  .