காதலிக்கு நெஞ்சிலே  ,காதலனுக்கு தலையிலே -கைவிட்ட காதலியை கைத்துப்பாக்கியால் சுட்ட   காதலன்..   சுட்டுக்கொண்டார் …

 

காதலிக்கு நெஞ்சிலே  ,காதலனுக்கு தலையிலே -கைவிட்ட காதலியை கைத்துப்பாக்கியால் சுட்ட   காதலன்..   சுட்டுக்கொண்டார் …

இறந்த இளைஞர் ஷானு மதியம் சவுமியாவின் வீட்டிற்கு தேடி வந்து அவரை சுட்டுக் கொன்றார். அவர் சுடப்பட்டபோது பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார். அருகிலுள்ள வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் சானு மற்றும் சவுமியா அடிக்கடி சந்தித்து காதலித்ததை காட்டுகிறது.

ஜுலி பகுதியில் சனிக்கிழமையன்று ஒரு இளைஞர் தனது காதலியை கை துப்பாக்கியைப் பயன்படுத்தி சுட்டுக் கொன்றார், பின்னர் அதே துப்பாக்கியால் தானும் தற்கொலை செய்து கொண்டார். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொலையான19 வயது காதலி சவுமியா, உள்ளூர் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார்..

இறந்த இளைஞர் ஷானு மதியம் சவுமியாவின் வீட்டிற்கு தேடி வந்து அவரை சுட்டுக் கொன்றார். அவர் சுடப்பட்டபோது பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார். அருகிலுள்ள வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் சானு மற்றும் சவுமியா அடிக்கடி சந்தித்து காதலித்ததை காட்டுகிறது. துப்பாக்கிசூடு நடந்தபோது கிடைத்த சிசிடிவி காட்சிகள், சவும்யாவைக் கொன்ற பிறகு, ஷானு கொஞ்ச தூரம் ஓடியபிறகு தனது  தலையில் சுட்டுக் கொண்டார் .

“நாங்கள் இரு உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம். அவர்களின் போன் அழைப்புகளை ஆராய்ந்தபோது இருவரும் ஏற்கனவே காதலித்ததாகவும், காதலில் ஏற்பட்ட பிரச்சினையால் அவர் தனது காதலியை சுட்டார், இது பற்றி விசாரணை செய்து வருகிறோம் “என்று போலீஸ் தரப்பு கூறியுள்ளது