“காதலிக்கிறது ஒருத்திய ,கல்யாணம் பண்றது இன்னொருத்தியவா”-கடுப்பான காதலியின் இன்னொரு முகம் … 

 

“காதலிக்கிறது ஒருத்திய ,கல்யாணம் பண்றது இன்னொருத்தியவா”-கடுப்பான காதலியின் இன்னொரு முகம் … 

அப்துல் வஹாப் என்ற வாலிபர் வெள்ளிக்கிழமை பன்வாடா கிராமத்தில் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு அந்த பெண்ணை விடுத்து,  மார்ச் 15 அன்று கல்ச்சினாவைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் 21 வயது இளைஞன் ஒருவர் முகமூடி அணிந்த நான்கு நபர்களால் தனது வீட்டிலிருந்து கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
அப்துல் வஹாப் என்ற வாலிபர் வெள்ளிக்கிழமை பன்வாடா கிராமத்தில் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு அந்த பெண்ணை விடுத்து,  மார்ச் 15 அன்று கல்ச்சினாவைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

shoot

இதனால் கோபமுற்ற அவரின் காதலி குடும்பத்தாரை சேர்ந்த சில மர்ம நபர்கள் அவரை கடத்திக்கொண்டு போய் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.
புல்லட் காயங்களுடன்  வஹாபின் உடல் சனிக்கிழமை ஒரு  காட்டுப்பகுதியில் கிடந்தது.
காஜியாபாத் மாவட்டத்தின் போஜ்பூர் பகுதியில் உள்ள கல்ச்சினா கிராமத்தில் வசிக்கும் நான்கு பேர்கள், இந்த கொலையை செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர் .
கொலையாளிகளை  கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், வஹாபின் கிராமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்