காங்கிரஸிலிருந்து வெளியேறிய அடுத்த விக்கெட்!

 

காங்கிரஸிலிருந்து வெளியேறிய அடுத்த விக்கெட்!

மக்களவையில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்பதாகவும் மக்கள் அளித்த இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்த அவர் தன்மீது நம்பிக்கை வைத்து கட்சிப் பொறுப்புகள் அளித்தமைக்கு ஜோதிர் ஆதித்ய சிந்தியா நன்றி தெரிவித்துக்கொண்டார். 

காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பதவியை ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார். 

மக்களவையில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்பதாகவும் மக்கள் அளித்த இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்த அவர் தன்மீது நம்பிக்கை வைத்து கட்சிப் பொறுப்புகள் அளித்தமைக்கு ஜோதிர் ஆதித்ய சிந்தியா நன்றி தெரிவித்துக்கொண்டார். 

முன்னதாக மும்பை காங்கிர‌ஸ் தலைவர் மிலந்த் தியோரா பதவி விலகியதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக கருதப்படும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளதுள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியதையடுத்து கட்சியில் இருக்கும் ‌முக்கியத் தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவருகின்றனர்.