‘காக்கி போட்டு பெண் போலீசுக்கு கொக்கி போட்டு’ …பலான படமெடுத்து பலாத்காரம் செய்த போலீஸ்காரர்  

 

‘காக்கி போட்டு பெண் போலீசுக்கு கொக்கி போட்டு’ …பலான படமெடுத்து பலாத்காரம் செய்த போலீஸ்காரர்  

இந்தூரில் ஒரு பெண் கான்ஸ்டபிள் ஒரு ஆண் கான்ஸ்டபிளால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் ஒரு பலான வீடியோஅவரை வைத்து  எடுத்து,அந்த   வீடியோவை ஊடகத்தில் வைரல் செய்வேன் என  மிரட்டி பலாத்காரம் செய்தார். 

 இந்தூரில் ஒரு பெண் கான்ஸ்டபிள் ஒரு ஆண் கான்ஸ்டபிளால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் ஒரு பலான வீடியோஅவரை வைத்து  எடுத்து,அந்த   வீடியோவை ஊடகத்தில் வைரல் செய்வேன் என  மிரட்டி பலாத்காரம் செய்தார். 

stop

“டிஆர்பி யில்  வசிக்கும் ஒரு பெண் கான்ஸ்டபிள் தன்னுடன் பணிபுரியும் கான்ஸ்டபிள்  மனீஷ் சர்மா மீது புகார் அளித்திருந்தார், அவர் தன்னோடிருக்கும் ஆபாச  வீடியோக்களை வைரல்  செய்வதாக அச்சுறுத்தியதன் மூலம் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார், மேலும் சில படங்களை  வைரஸ் செய்தார்” என்று ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி கூறினார்.

police

“இந்த சம்பவம் பங்கங்கா காவல் நிலைய பகுதியில் நிகழ்ந்தது, ஆனால் பாதிக்கப்பட்டவர் எம்ஜி சாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு பங்கங்கா காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது, மேலும் இரு காவல் நிலையங்களின் காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட மனீஷை கைது செய்வதற்காக தேடுகின்றனர், ”என்று அவர் மேலும் கூறினார்.