கவினை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அபிராமியின் தாய்!? கொந்தளிக்கும் கவின் ரசிகர்கள்!

 

கவினை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அபிராமியின் தாய்!? கொந்தளிக்கும் கவின் ரசிகர்கள்!

பிக் பாஸ் 3வது சீசன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பிக் பாஸ் 3வது சீசன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஆரம்பித்த முதல் நாளே அபிராமி, தன்னுடைய சக போட்டியாளரான கவின் மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக குறி ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தினார். முதலில் கவினிடம் மறைமுகமாகக் கூறிய அபி, பின்பு வெளிப்படையாகக் காதலைக் கூறினார். ஆனால் நாசுக்காக அதை சமாளித்து கவின் அவரின் காதலை மறுத்துவிட்டார். இந்த கண்டவுடன் காதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் அபிராமியின் தாய் தற்போது பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது பல கேள்விகளுக்கு சுவாரசியமான பதிலை அளித்தார். பின்பு அவரிடம் கவின்-அபிராமி காதல் விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kavin

அவர் கூறியதாவது, ‘க்ரஷ் என்பதற்கும் காதல் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. அவள் க்ரஷ் தான் சொன்னாலே தவிர, காதல்’னு சொல்லலையே. க்ரஷ் யார் மேல் வேண்டுமானாலும் வரலாம், லவ்-ல் கூட நிறைய வித்தியாசம் உள்ளது, ஏன் நம்ப நாயை கூட லவ் பண்ணலாம்’ என்று மறைமுகமாகக் கவினை, நாயுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். அதை பார்த்த கவின் ரசிகர்கள் தற்போது கொதித்து எழுந்துள்ளனர்.