“கள்” குடிக்கவைத்து “கல்” உடைக்கும் பெண் கற்பழிப்பு-பைப் வேலை செய்பவர் பலாத்கார வழக்கில்  கைது…

 

“கள்” குடிக்கவைத்து “கல்” உடைக்கும் பெண் கற்பழிப்பு-பைப் வேலை செய்பவர் பலாத்கார வழக்கில்  கைது…

ஆந்திராவில், செகந்திராபாத்துக்கு அருகே கொடுமனகுண்டாவில் 34 வயது கட்டிட கல் உடைக்கும் தினக்கூலி பெண்ணை 40 வயது பிளம்பர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
புதன்கிழமை மாலை அந்த தினக்கூலி பெண்ணை 500 ருபாய் சம்பளத்துக்கு கட்டிட வேலைக்கு அழைத்து சென்ற பிளம்பர் அந்த கட்டிடத்திலேயேபோதை தரும் கள் ஒரு பானையில் வாங்கி குடிக்க வைத்தார்

ஆந்திராவில், செகந்திராபாத்துக்கு அருகே கொடுமனகுண்டாவில் 34 வயது கட்டிட கல் உடைக்கும் தினக்கூலி பெண்ணை 40 வயது பிளம்பர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
புதன்கிழமை மாலை அந்த தினக்கூலி பெண்ணை 500 ருபாய் சம்பளத்துக்கு கட்டிட வேலைக்கு அழைத்து சென்ற பிளம்பர் அந்த கட்டிடத்திலேயேபோதை தரும் கள் ஒரு பானையில் வாங்கி குடிக்க வைத்தார். கள் குடித்து அந்த பெண்  போதையில் மயங்கி விழுந்து விட்டார், அவள் போதையில் இருக்கும்போது அவரை பிளம்பர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக அந்த பெண் போதை தெளிந்ததும் உணர்ந்தார். அப்போது பிளம்பர் அங்கிருந்து தப்பி ஓடியதை பார்த்த அப்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தந்தார். 

Arrest

போலீசார் விசாரித்து வெள்ளிக்கிழமை நரெட்மென்ட் வினோபா நகரை சேர்ந்த ப்ளம்பரை IPC 342, 376 பிரிவுகளின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்