கள்ளத்தொடர்பால்  கொதிப்படைந்த மனைவி -கொதிக்கும் எண்ணையை கணவன் நெஞ்சிலும், கு …..லும்  கொட்டினார் -நொந்து வெந்த கணவன் 

 

கள்ளத்தொடர்பால்  கொதிப்படைந்த மனைவி -கொதிக்கும் எண்ணையை கணவன் நெஞ்சிலும், கு …..லும்  கொட்டினார் -நொந்து வெந்த கணவன் 

யஷ்வந்தப்பூரில் ஞாயிறன்று 40 வயதான மஞ்சுநாத்க்கும் அவருடைய 36 வயதான மனைவி பத்மாவுக்கும் கணவரின் கள்ளத்தொடர்பு சம்பந்தமாக கடுமையான சண்டை நடந்தது. பிறகு இருவருக்கும் நடந்த சண்டையில் வாக்குவாதம் முற்றி, அப்போது கிச்சனில் பூரி செய்ய கொதித்துக்கொண்டிருந்த எண்ணெய் சட்டியை எடுத்து கணவன் முகத்திலும் நெஞ்சிலும், உடல் முழுவதும் கொட்டினார்.

பெங்களூருவில் யஷ்வந்தப்பூரில் கணவனின் கள்ளத்தொடர்பை கேள்விப்பட்டு கோபடைந்த மனைவி கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை கொட்டினார். இதனால் உடல் வெந்த கணவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

யஷ்வந்தப்பூரில் ஞாயிறன்று 40 வயதான மஞ்சுநாத்க்கும் அவருடைய 36 வயதான மனைவி பத்மாவுக்கும் கணவரின் கள்ளத்தொடர்பு சம்பந்தமாக கடுமையான சண்டை நடந்தது. பிறகு இருவருக்கும் நடந்த சண்டையில் வாக்குவாதம் முற்றி, அப்போது கிச்சனில் பூரி செய்ய கொதித்துக்கொண்டிருந்த எண்ணெய் சட்டியை எடுத்து கணவன் முகத்திலும் நெஞ்சிலும், உடல் முழுவதும்   கொட்டினார். இதனால் வலி தாங்க முடியாமல் கணவன் மஞ்சுநாத் அலறினார் துடித்தார்.
அப்போது அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் மஞ்சுநாத்தை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .அங்கு உடல் முழுவதும் வெந்த நிலையிலிருந்த அவரை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகின்றனர் .அவர்களுக்கும் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகி,இரண்டு குழந்தைகள் உள்ளது .இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .