கள்ளக்காதல் ! மனைவி சுட்டுக்கொலை ! மெக்சிகோவில் பயங்கரம் !

 

கள்ளக்காதல் ! மனைவி சுட்டுக்கொலை ! மெக்சிகோவில் பயங்கரம் !

மெக்சிகோவில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவன் மனைவியை சுட்டுக் கொன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
மெக்சிகோவின் தெஹ்வான்டெப்பெக் நகரத்தில் ஒஸ்மரா மார்டினெஸ் தனது கணவர் அல்போன்சாவுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

மெக்சிகோவில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவன் மனைவியை சுட்டுக் கொன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
மெக்சிகோவின் தெஹ்வான்டெப்பெக் நகரத்தில் ஒஸ்மரா மார்டினெஸ் தனது கணவர் அல்போன்சாவுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

family

இந்நிலையில் பணிநிமித்தா வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய கணவன் அங்கே மனைவி வேறு ஒருவருடன் உல்லாசமாக இருந்ததை பார்த்துள்ளார். தன்னுடன் வாழ்ந்து வந்த மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டாரே என ஆத்திரமடைந்த கணவன் உடனடியாக அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுத் தள்ளினார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஒஸ்மாராவை அருகில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

gun shoot

இதுமட்டுமின்றி மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தூக்கில் தொங்கியுள்ளார். அதற்குள் தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை காப்பாற்றி பின்னர் கைது செய்தனர். அப்போது கணவர் குடிபோதையிலும் இருந்துள்ளார்.
காதல் கலாச்சாரத்தில் நாம்தான் ஒழுக்கமாக இருக்கிறோம் மேலை நாடுகளில் தங்கள் விருப்பம் போல் வாழ்கிறார்கள் என சொன்னவர்களுக்கு இந்த செய்தி ஒரு பதிலடி.