கல்லூரி மாணவியை 17 முறை கத்தியால் குத்திய இளைஞர்: 7 மணிநேர அறுவை சிகிச்சை பிறகும் உயிருக்கு போராடும் சோகம்!

 

கல்லூரி மாணவியை 17 முறை கத்தியால் குத்திய இளைஞர்:  7 மணிநேர அறுவை சிகிச்சை பிறகும் உயிருக்கு போராடும் சோகம்!

17 முறைக்கு மேல் கத்தியால் குத்தப்பட்ட ஆந்திர மாணவிக்கு 7 மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

ஹைதராபாத்: 17 முறைக்கு மேல் கத்தியால் குத்தப்பட்ட ஆந்திர மாணவிக்கு 7 மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

ஹைதராபாத்தில்  இளம் பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை காலை வழக்கம் போல் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்திருந்தார். அப்போது பரத் என்ற 19வயது இளைஞர் ஒருவர் கத்தியை கொண்டு அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். இதையடுத்து அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Hyderabad

முன்னதாகவே அந்த இளைஞர் அப்பெண்ணுக்கு காதலிக்க சொல்லி  தொடர்ந்து தொந்தரவு அளித்துள்ளார். இதனால் எரிச்சலடைந்த குடும்பத்தினர் ஏற்கெனவே காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் இந்தப் புகார் குறித்து காவல்துறை தரப்பு அலட்சியம் காட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

murder

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை அந்த இளைஞர்  குறைந்தது 15 அல்லது 17 முறை வரை கழுத்துப் பகுதியில் அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. மருத்துவர்கள் அந்தப் பெண் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.