கல்லூரி பேராசியரின் காம விளையாட்டு -பேராசிரியரை தாக்கிய மகன் -அவரின் தாயை தூக்கிய பேராசிரியர் .

 

கல்லூரி பேராசியரின் காம விளையாட்டு -பேராசிரியரை தாக்கிய மகன் -அவரின் தாயை தூக்கிய பேராசிரியர் .

உத்திரபிரதேச மாநிலதில் உள்ள அலிகர் பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கும் ஒரு பேராசிரியரை அந்த கல்லூரியில் வேலை பார்க்கும் ஒரு பெண் ஊழியரின் மகன் தலைமையில் நான்கு பேர் சேர்ந்து ஆகஸ்டு 10ம் தேதி கடுமையாக தாக்கியுள்ளார்கள் .இதனால் அந்த பேராசிரியர் அந்த நான்கு பேர் மீதும் போலிசில் புகாரளித்தார் ,

கல்லூரி பேராசியரின் காம விளையாட்டு -பேராசிரியரை தாக்கிய மகன் -அவரின் தாயை தூக்கிய பேராசிரியர் .
இந்நிலையில் அந்த பேராசியர் மீது அந்த கல்லூரியில் வேலை பார்க்கும் ஒரு பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்திருப்பது அங்கு பரபரப்பையுண்டு பண்ணியுள்ளது .அந்த பேராசிரியர் அந்த பெண் ஊழியரை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்துள்ளார் .அவர் அந்த கல்லூரியின் அலுவலகத்திலும் ,மேலும் சமூக ஊடகம் மூலமாகவும் ,வாட்ஸ் அப் மூலமாகவும் தொல்லை தந்ததாக அந்த பெண் ஊழியர் புகார் கூறினார்
இந்த இரண்டு புகாரையும் விசாரித்த கல்லூரி நிர்வாகம் முதலில் அந்த பெண்ணை வேறு துறைக்கு மாற்றியதால் கோபமுற்ற அந்த பெண்ணின் மகன் அந்த பேராசிரியரை தாக்கியதாகவும் .பிறகு அந்த பெண் தன்னை வேறு துறைக்கு மாற்றியதால் அந்த பேராசிரியர் மீது இப்படி அபாண்டமாக பழி சொன்னதாகவும் கூறியுள்ளது .
இந்த இரண்டு பேரின் புகாரை பெற்ற போலீஸ், இந்த இருவரின் புகாரின் மீது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

கல்லூரி பேராசியரின் காம விளையாட்டு -பேராசிரியரை தாக்கிய மகன் -அவரின் தாயை தூக்கிய பேராசிரியர் .