கல்யாணத்தன்று வந்த கசமுசா படம் -மனைவியின் முன்னாள் காதலன் செயலால் மணமகன் அதிர்ச்சி..  

 

கல்யாணத்தன்று வந்த கசமுசா படம் -மனைவியின் முன்னாள் காதலன் செயலால் மணமகன் அதிர்ச்சி..  

கடந்த ஆண்டு டிசம்பர் 15 ம் தேதி பெங்களூரை சேர்ந்த சுரேஷுக்கும் அவர் மனைவி சாதனாவுக்கும் கல்யாணம் நடந்தது. அப்போது கல்யாணத்துக்கு முதலிரவுக்கு முன்னாடி சுரேஷின் முகப்புத்தகத்துக்கு ஒரு வீடியோ கிளிப் வந்தது. அதை திறந்து பார்த்த சுரேஷுக்கு அதிர்ச்சியளித்தது,

கல்யாணத்துக்கு முதல் நாள் மணமகளின் ஆபாச படத்தை மணமகனுக்கு அனுப்பிய முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 15 ம் தேதி பெங்களூரை சேர்ந்த சுரேஷுக்கும் அவர் மனைவி சாதனாவுக்கும் கல்யாணம் நடந்தது. அப்போது கல்யாணத்துக்கு முதலிரவுக்கு முன்னாடி சுரேஷின் முகப்புத்தகத்துக்கு ஒரு வீடியோ கிளிப் வந்தது. அதை திறந்து பார்த்த சுரேஷுக்கு அதிர்ச்சியளித்தது, ஏனென்றால் அது புதுசா கல்யாணம் செய்துகொண்ட தன்னுடைய மனைவியும் அவருடைய காதலர் ராகுலும் இருக்கும் அந்தரங்க வீடியோ.

crime

மேலும் அவர் அனுப்பிய மெஸேஜில் உங்களின் நிச்சயதார்த்தம் நடந்த பிறகும் உன் மனைவி என்னோடு உறவுகொண்டார் என்று கூறியிருந்தார். அதை பார்த்ததிலிருந்து சுரேஷு தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். ஆனால் அவரின் மனைவி விவாகரத்துக்கு போனால் தான் தற்கொலை செய்வதாக மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் போலீசில் அந்த நபர் ராகுல் மீது புகாரளித்தார். போலிஸார் விசாரணை செய்து சாதனாவின் காதலன் ராகுலை கைது செய்தனர்.