கலர் டிஸ்பிளே, கிரிக்கெட் மோட், இதய கண்காணிப்பு அம்சங்கள் கொண்ட ரியல்மி பேன்ட் இந்தியாவில் அறிமுகம்

 

கலர் டிஸ்பிளே, கிரிக்கெட் மோட், இதய கண்காணிப்பு அம்சங்கள் கொண்ட ரியல்மி பேன்ட் இந்தியாவில் அறிமுகம்

கலர் டிஸ்பிளே, கிரிக்கெட் மோட், இதய கண்காணிப்பு அம்சங்கள் கொண்ட ரியல்மி பேன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: கலர் டிஸ்பிளே, கிரிக்கெட் மோட், இதய கண்காணிப்பு அம்சங்கள் கொண்ட ரியல்மி பேன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய ரியல்மி பேன்ட் சாதனம் கலர் டிஸ்பிளே, கிரிக்கெட் மோட், இதய கண்காணிப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1499 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளாக், கிரீன், எல்லோ போன்ற 3 நிறங்களில் இந்த சாதனத்தின் கைப்பட்டை உருவாக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் 9-ஆம் தேதி முதல் இந்த சாதனத்தை ரியல்மி இணையதளம், அமேசான் தளம் மற்றும் ஆஃப்லைன் ஷோரூம்களில் வாங்க முடியும்.

ttn

எம்.ஐ பேன்ட் 4 சாதனத்திற்கு போட்டியாக சந்தையில் இந்த பிட்னஸ் பேன்ட் அறிமுகம் ஆகியுள்ளது. 0.9 இன்ச் கலர் டிஸ்பிளே, டிஸ்பிளே டச் பட்டன், யு.எஸ்.பி டைரக்ட் சார்ஜ், ஸ்மார்ட் நோட்டிபிகேஷன், ஐந்து விதமான டயல் பேஸ், ப்ளூடூத், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உடன் கனெக்ட் செய்து கொள்ளும் வசதி ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.