கர்நாடகாவில் நடைபெற்ற இட்லி உண்ணும் போட்டி! பரிசை தட்டிச்சென்ற 60 வயது பாட்டி!!

 

கர்நாடகாவில் நடைபெற்ற இட்லி உண்ணும் போட்டி! பரிசை தட்டிச்சென்ற 60 வயது பாட்டி!!

கர்நாடகாவில் நடைபெற்ற இட்லி உண்ணும் போட்டியில் 60 வயதான பெண்மணி ஒரு நிமிடத்தில் 6 இட்லிகளை சாப்பிட்டு முதல் பரிசை தட்டிச்சென்றுள்ளார். 

கர்நாடகாவில் நடைபெற்ற இட்லி உண்ணும் போட்டியில் 60 வயதான பெண்மணி ஒரு நிமிடத்தில் 6 இட்லிகளை சாப்பிட்டு முதல் பரிசை தட்டிச்சென்றுள்ளார். 

நவராத்திரி பண்டிகையான தசராவை முன்னிட்டு மைசூரில் பெண்களுக்கான இட்லி உண்ணும் போட்டி நடைபெற்றது. ஒரு நிமிடத்தில் எத்தனை இட்லிகளை வேகமாக சாப்பிடுகிறோம் என்பதே போட்டியின் இலக்கு. வயது வித்தியாசமின்றி இட்லி சாப்பிடும் போட்டியில் யாரு வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என விதிமுறை அறிவிக்கப்பட்டது. சூடான இட்லிக்கு சைடிஷ்ஷாக சாம்பாரும் வழங்கப்பட்டது. 

idly

இந்த இட்லி சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் வேகவேகமாக இட்லியை வாய்க்குள் அடைத்தனர். இதில்  60 வயதான சரோஜம்மா என்பவர் ஒரு நிமிடத்தில் 6 இட்லிகளை சாப்பிட்டு முதல் பரிசை வென்றார்.