கரோனா வைரஸ் போல  விபச்சாரத்தையும் பரப்பும் சீனா -ஜரூராக நடவடிக்கை எடுக்கும் ஜனாதிபதி மாளிகை ..

 

கரோனா வைரஸ் போல  விபச்சாரத்தையும் பரப்பும் சீனா -ஜரூராக நடவடிக்கை எடுக்கும் ஜனாதிபதி மாளிகை ..

பிலிப்பைன்ஸ் நாட்டில்  மணிலாவில்   பிலிப்பைன்ஸ் ஆஃப்ஷோர் கேமிங் ஆபரேட்டர்கள் (போகோ) தொழிலாளர்களால் நடத்தப்படும்  சீன விபச்சார மையங்களின் பெருக்கம் குறித்து அரசாங்கம் விசாரிக்க இருக்கிறது. செவ்வாயன்று மலாக்காசாங்கில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஜனாதிபதியின்  செய்தித் தொடர்பாளர் சால்வடார் பனெலோ, நாட்டில் சீன விபச்சார மையம் பெருகியது   தொடர்பான விசாரணையை பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை (பிஎன்பி) நடத்தும் என்று கூறினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில்  மணிலாவில்   பிலிப்பைன்ஸ் ஆஃப்ஷோர் கேமிங் ஆபரேட்டர்கள் (போகோ) தொழிலாளர்களால் நடத்தப்படும்  சீன விபச்சார மையங்களின் பெருக்கம் குறித்து அரசாங்கம் விசாரிக்க இருக்கிறது. 

chines

செவ்வாயன்று மலாக்காசாங்கில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஜனாதிபதியின்  செய்தித் தொடர்பாளர் சால்வடார் பனெலோ, நாட்டில் சீன விபச்சார மையம் பெருகியது   தொடர்பான விசாரணையை பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை (பிஎன்பி) நடத்தும் என்று கூறினார்.விபச்சார மையங்கள்  மற்றும் போகோ தொழிலாளர்கள் குறித்து செனட் விசாரணையைத் தொடங்கியதால் அரசு  அதிகாரி இந்த அறிக்கையை வெளியிட்டார். 

china

இதனால்,அரசுக்கு வருமானம்  இருந்தபோதிலும்கூட, சீனத் தொழிலாளர்களை  பிலிப்பைன்ஸ் நிறுவனங்கள்  வேலைக்கு  எடுத்துக்கொள்கிறார்கள்.அவர்களால்  வரிகளைத் தவிர்ப்பது மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது என்ற அச்சங்கள் அதிகரித்து வருகின்றன.போகோ தொழிலாளர்களின் வருகையால்  குடியேற்றம் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் ஏற்ப்படுகிறது, ஏனெனில் பல தொழிலாளர்கள் நாட்டில் சரியான பயண ஆவணங்கள் மற்றும் பணி அனுமதி இல்லாமல் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.