கருப்பு கவுனுக்குள் நடந்த கற்பழிப்பு -வக்கீலை வன்கொடுமை செய்த வக்கீல்கள்…

 

கருப்பு கவுனுக்குள் நடந்த கற்பழிப்பு -வக்கீலை வன்கொடுமை செய்த வக்கீல்கள்…

ஒரு தவறு நடந்துவிட்டால் நியாயம் கேட்டு வக்கீல்கள் மூலம் வாதாடலாம், ஆனால் அந்த வக்கீலே இன்னொரு வக்கீல் மீது தவறு செய்தால் அதற்கு எந்த வக்கீலிடம் போவது?. இப்படி வக்கீலுக்குள் நடந்த பலாத்காரம் இப்போது வெளிச்சத்துக்கு வந்து, அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது  

ஒரு தவறு நடந்துவிட்டால் நியாயம் கேட்டு வக்கீல்கள் மூலம் வாதாடலாம், ஆனால் அந்த வக்கீலே இன்னொரு வக்கீல் மீது தவறு செய்தால் அதற்கு எந்த வக்கீலிடம் போவது?. இப்படி வக்கீலுக்குள் நடந்த பலாத்காரம் இப்போது வெளிச்சத்துக்கு வந்து, அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது  

உத்தரபிரதேசத்தின் பரேலியில் உள்ள ஒரு அறைக்குள் ஒரு சட்டம் படிக்கும் ஜூனியர் மாணவி ஒரு சீனியர் வழக்கறிஞர் மற்றும் அவரது கூட்டாளி வக்கீல்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பிப்ரவரி 15 அன்று பஹேடி பகுதியில் நடந்தது. 21 வயதான அந்தப் பெண் அறைக்குச் சென்று உடைமாற்றியபோது உள்ளே வந்து  வக்கீலும் அவரது கூட்டாளியும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்எ ன்று அப்பெண் கூறினார் 
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவரின் தாயார் அளித்த புகாரைத் தொடர்ந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய போலீஸ்  தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது