கதாநாயகி ஆசை வந்தது  ,கண்டவனிடம் கற்பு போனது -படம் எடுப்பதாக கூறியவரால்  பலாத்காரம்  செய்யப்பட்ட  நடிகை …

 

கதாநாயகி ஆசை வந்தது  ,கண்டவனிடம் கற்பு போனது -படம் எடுப்பதாக கூறியவரால்  பலாத்காரம்  செய்யப்பட்ட  நடிகை …

ஜோத்பூரை சேர்ந்த ஒரு இளம்பெண் பலவருடங்களாக பாலிவுட்டில் கதாநாயகியாக ஆகவேண்டும் என்ற வெறியில் அலைந்தார், திரிந்தார். ஆனால் அவருக்கோ படங்களில் சின்ன சின்ன வேடங்கள்தான் கிடைத்தது. பிறகு மும்பையில் கௌஷிக் என்ற ஒரு புது பட அதிபரின் நட்பு கிடைத்தது. அவர் இந்தப்பெண்ணை பெரிய ஹீரோயின் ஆக்குகிறேன் என்று கூறியதால், அவரை காதலிக்க தொடங்கினார்.

ஜோத்புரில் கௌஷிக் என்ற நபர் கதாநாயகி கனவில் வாய்ப்பு தேடி அலைந்த ஒரு துணை நடிகையை பலாத்காரம் செய்த சம்பவம் படவுலகில் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது .

ஜோத்பூரை சேர்ந்த ஒரு இளம்பெண் பலவருடங்களாக பாலிவுட்டில் கதாநாயகியாக ஆகவேண்டும் என்ற வெறியில் அலைந்தார், திரிந்தார். ஆனால் அவருக்கோ படங்களில் சின்ன சின்ன வேடங்கள்தான் கிடைத்தது. பிறகு மும்பையில் கௌஷிக் என்ற ஒரு புது பட அதிபரின் நட்பு கிடைத்தது. அவர் இந்தப்பெண்ணை பெரிய ஹீரோயின் ஆக்குகிறேன் என்று கூறியதால், அவரை காதலிக்க தொடங்கினார்.
சிலநாட்கள் கழித்து ஜோத்பூரில் ஒரு ரிசார்டுக்கு அந்த பெண்ணை கௌஷிக் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் .அதை வீடியோவாகவும் எடுத்தார். பிறகு அந்த பெண்ணிடம்  அந்த வீடீயோவை காமித்து, பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் இதுவரை அவர் படம் எடுக்காமலும் ,இவரை கல்யாணம் செய்து கொள்ளாமலும் ,எப்போதும்  இந்த பலாத்கார வேலையே செய்துகொண்டிருந்ததை பொறுக்க முடியாத அந்த பெண் போலீசில் அவர் மீது புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் .