“கண்களை குருடாக்கி ,நாக்கை துண்டாக்கி …”-போஸ்ட்மார்ட்டம் செய்வது போல பலாத்காரம் செய்யப்பட்ட பதினாலு வயது பெண்.

 

“கண்களை குருடாக்கி ,நாக்கை துண்டாக்கி …”-போஸ்ட்மார்ட்டம் செய்வது போல பலாத்காரம் செய்யப்பட்ட பதினாலு வயது பெண்.

கரும்பு தோட்டத்திற்கு சென்ற ஒரு 14 வயது சிறுமியை, அந்த ஊரை சேர்ந்த மூன்று பேர் பலாத்காரம் செய்துவிட்டு ,கொடூரமான முறையில் கொன்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது .
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு அருகில் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சனிக்கிழமையன்று ஒரு 14 வயது சிறுமி ,அங்குள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்றார் .அப்போது அங்கு வந்த மூன்று வாலிபர்கள் அந்த பெண்ணை தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளனர் .
அதுமட்டுமில்லை ,அவர்கள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்த பிறகு ,அவர்கள் அந்த பெண்ணின் கண்ணை தோண்டி,நாக்கை அறுத்து துண்டாக்கி,உடலை பல பாகங்களாக சிதைத்து கொடூரமான முறையில் கழுத்தை நெரித்து, கொலை செய்துள்ளனர் .

“கண்களை குருடாக்கி ,நாக்கை துண்டாக்கி …”-போஸ்ட்மார்ட்டம் செய்வது போல பலாத்காரம் செய்யப்பட்ட பதினாலு வயது பெண்.
மறுநாள் வரை மகளை காணாததால் அதிர்ச்சியுற்ற அவரின் தந்தை ,கரும்பு தோட்டத்தில் சென்று தேடிய போது அங்கு அவரின் மகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியுற்றார் .பிறகு ஊர் மக்களுக்கு தகவல் தெரிந்தததும் ஓடி வந்த அவர்கள் போலீசில் புகார் கொடுத்தார்கள் .போலீசார் விசாரணை செய்ததில் அந்த பெண்ணை கெடுத்து கொடூரமான முறையில் கொலை செய்தவர்கள் அந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று கண்டறிந்தனர் .பிறகு அவர்களில் இரண்டு பேரை கைது செய்த போலீசார் ,இன்னொருவரை வலை வீசி தேடி வருகிறார்கள் .

“கண்களை குருடாக்கி ,நாக்கை துண்டாக்கி …”-போஸ்ட்மார்ட்டம் செய்வது போல பலாத்காரம் செய்யப்பட்ட பதினாலு வயது பெண்.