கணவருக்கு பதிலாக மாணவனுக்கு நிர்வாண புகைப்படத்தை அனுப்பிய ஆசிரியை…நீதிமன்றத்தில் கதறல்!

 

கணவருக்கு பதிலாக மாணவனுக்கு நிர்வாண புகைப்படத்தை அனுப்பிய ஆசிரியை…நீதிமன்றத்தில் கதறல்!

தவறுதலாக வகுப்பு மாணவனான  15 வயது  சிறுவனுக்கு   ஸ்னாப் சாட்டில் அனுப்பிவிட்டார்.

ஆசிரியை ஒருவர் மாணவர்  ஒருவருக்குத் தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியாவில் உள்ள ஒரு மிடில் ஸ்கூல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் அறிவியல் ஆசிரியையாக  இருப்பவர் ரம்சே பெத்தான் பீர்ஸ். 

ttn

இந்நிலையில் ஆசிரியை ரம்சே பெத்தான் பீர்ஸ் தனது நிர்வாண படத்தைக் கணவருக்கு அனுப்புவதற்குப் பதிலாகத் தவறுதலாக வகுப்பு மாணவனான  15 வயது  சிறுவனுக்கு   ஸ்னாப் சாட்டில் அனுப்பிவிட்டார்.  இதை கண்ட அந்த மாணவன் தனது நிர்வாண புகைப்படங்களை ஆசிரியைக்கு அனுப்பியதோடு, கூடுதல் புகைப்படங்கள் கேட்டு மிரட்டியுள்ளார். ஆசிரியையும் பயந்து மீண்டும்  தனது படங்களை அனுப்பியுள்ளார்.
இதையறிந்த மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியை கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இரண்டு மாதம் வைக்கப்பட்டார். 

ttn

இந்த வழக்கு விசாரணை சமீபத்தில் நடைபெற்றது. விசாரணைக்கு வந்த ஆசிரியை ரம்சே பெத்தான் பீர்ஸ் ‘அவர் டீன் ஏஜ் மாணவர். அவருக்கு நான் எனது புகைப்படங்களை அனுப்பியிருக்கக் கூடாது. இது என் தவறுதான், இந்த பழி என்னை மட்டுமே சேரும்’ என்று கூறியுள்ளார். இதை ஆசிரியை ரம்சே பெத்தான் பீர்ஸ்  வேலையை பறித்துள்ள நீதிமன்றம் அடுத்த 50 வருடங்களுக்கு பீர்ஸ் ஒரு பாலியல் குற்றவாளியாகக் கருதப்பட்டுக்  கண்காணிக்கப்பட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பிறப்பித்துள்ளது.