கட்டிக்கிறேன்னு கட்டில் வேலைய முடிச்சிட்டியே”-காதலனால் கெடுக்கப்பட்ட பெண் மர்ம மரணம்..  

 

கட்டிக்கிறேன்னு கட்டில் வேலைய முடிச்சிட்டியே”-காதலனால் கெடுக்கப்பட்ட பெண் மர்ம மரணம்..  

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி காதலனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 22 வயது பெண், மர்மமான சூழ்நிலையில் இங்குள்ள ஒரு கிராமத்தில் இறந்தார். உத்திர பிரதேசத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு காதலனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் அந்த பெண் தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி காதலனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 22 வயது பெண், மர்மமான சூழ்நிலையில் இங்குள்ள ஒரு கிராமத்தில் இறந்தார். 
உத்திர பிரதேசத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு காதலனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் அந்த பெண் தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.ஆனால் அவர் ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.அவரது குடும்ப உறுப்பினர்கள் போலீசுக்கு தெரியாமல் இறுதி சடங்குகளை செய்யவிருந்தபோது போலீசுக்கு தகவல் கிடைத்து விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை போலிசார்  பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

“அந்த பெண் காதலனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் அவர் தனது கிராமத்திலிருந்து வெளியேறி அவரது உறவினர்களுடன் வேறு ஒரு கிராமத்தில்  தங்கியிருந்தார்,” என்று விசாரணை செய்த போலீசார் கூறினார்கள்.மேலும் திருமணம் செய்வதாக  தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டிய இளைஞரிடம் போலீஸ் விசாரித்து வருகிறது.