ஓ.பி.எஸ். நீங்க ஆம்பளையா..? மானத்தை வாங்கிய குருமூர்த்தி..!

 

ஓ.பி.எஸ். நீங்க ஆம்பளையா..? மானத்தை வாங்கிய குருமூர்த்தி..!

கோபமடைந்த ஓ.பி.எஸ், குருமூர்த்தியிடம் போய் ‘’ என்ன சார் செய்வது எனக் கேட்டுள்ளார். அதற்கு குருமூர்த்தி, ‘ நீங்கள்லாம் ஆம்பளையாயா என என்க கேட்டுள்ளார்.

“நாங்கள் அடிமைகள் இல்லை” என்று நேற்று காலையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பேசினார். ஓபிஎஸ்ஸை பார்த்து “நீங்கள் ஆம்பளையா”? என்று நான் கேட்டேன் என்று நேற்று மாலையில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசிவிட்டார். சசிகலா முதல்வராக பதவியேற்க யுனிவர்சிட்டி காலில் விழாவுக்கு தயார் செய்யப்பட்டு கொண்டிருந்தது. அப்போது சசிகலா தரப்பு ஓபி.எஸை அழைத்து விழா நடக்கும் இடத்தில் துப்புரவு பணிகள் சரியாக நடக்கிறதா என பார்வையிடச் செய்திருக்கிறார்.

ops

 இதனால் கோபமடைந்த ஓ.பி.எஸ், குருமூர்த்தியிடம் போய் ‘’ என்ன சார் செய்வது எனக் கேட்டுள்ளார். அதற்கு குருமூர்த்தி, ‘ நீங்கள்லாம் ஆம்பளையாயா என என்க கேட்டுள்ளார். அவர் இப்படி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதனை வைத்து ட்விட்டர் பத்தில் #ஓ.பி.எஸ்நீங்க ஆம்பளையா என்கிற ஹேஷ்டேக்கை இருவாக்கி ட்ரெண்டாகி வருகின்றனர்.