ஓரினச் சேர்க்கையாளர் கூட வாழமுடியுமா..? மௌனம் கலைத்த முன்னணி நடிகை..!?

 

ஓரினச் சேர்க்கையாளர் கூட வாழமுடியுமா..? மௌனம்  கலைத்த முன்னணி நடிகை..!?

நடிகை திஷா பாதணி தனது காதலரை பிரிந்ததற்கான காரணம் பற்றி முதல் முறையாக வாய்திறந்துள்ளார். 

சென்னை: நடிகை திஷா பாதணி தனது காதலரை பிரிந்ததற்கான காரணம் பற்றி முதல் முறையாக வாய்திறந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் தோனி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமடைந்தவர் நடிகை திஷா பட்டானி. இவர் தற்போது சல்மான் கானுடன் சேர்ந்து பாரத் படத்தில் நடித்து வருகிறார். அடிக்கடி சமூகவலைத்தளத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிவைத்துள்ளார். 

இந்த நிலையில் இவர் தற்போது முன்னணி இயக்குநர் ஷ்ராப்புடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால் இதற்கு முன்னதாக 3 வருடங்களாக திஷாவும் டிவி நடிகரனா பாரத் சம்தானுடன் லிவிங் டுகெதரில் இருந்து வந்தார். 

disha

பின்னர் திடிரென்று இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்தார். தற்போது இவர் முதல் முறையாக பிரிவுக்கான காரணத்தைப் பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘லிவிங் டுகெதரில் இருக்கும் போதே ஒரு முறை என்னை பாரத் ஏமாற்றினார். நான் சரி போனபோகட்டும் என்று மன்னித்து ஏற்றுக்கொண்டேன். ஆனால் மீண்டும மீண்டும் என்னை ஏமாற்றியது தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இப்படி பட்ட முடிவை எடுத்தேன்’ என்றார். 

சரி அப்படி என்ன தான்  பாரத் என்ற கேள்வி திஷாவிடம் எழுப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, ‘ஒரு நாள்  பார்த்தும், சக டிவி நடிகரான விகாஷ் குப்தாவுடன் படுக்கையிலிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பின்னர் தான் தெரிந்தது அவர்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பது. அதனால் தான் அவரை விட்டு விளக்கினேன்’ என்று கூறியுள்ளார். 

முன்னதாக பாரத்துக்கும், விகாஸ்க்கும் இடையே தொடர்பு இருப்பதாக தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.