ஓட்டுக்காக ஜல்லிக்கட்டு சடுகுடு… எடப்பாடி எடுக்கப்போகும் அதிரடி முடிவு..!

 

ஓட்டுக்காக ஜல்லிக்கட்டு சடுகுடு… எடப்பாடி எடுக்கப்போகும் அதிரடி முடிவு..!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

பிரசித்தி பெற்ற, மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு, ஜனவரி 17ம் தேதி நடக்கிறது. இதற்காக தடபுடல் ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு கிராம கமிட்டியினர் செய்து வருகிறார்கள். போன வருஷம் போல், இந்த வருஷமும், முதல்வரையும், துணை முதல்வரையும் கலந்துக்க வைக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.Edappadi

ஜல்லிக்கட்டு நடத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி தந்தார் என விளம்பரப்படுத்தி, தென் மாவட்ட மக்களிடம் பெயர் வாங்கலாம், ஓட்டு வாங்கலாம் என அ.தி.மு.க., நிர்வாகிகள் திட்டம் போடுகிறார்கள். அமைச்சர் உதயகுமார் மூலம் முதல்வர், துணை முதல்வருக்கு முறையான அழைப்பு கொடுக்க, ஏற்பாடு நடந்து வருகிறது. 

ஆனால் அவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. உள்ளாட்சி தேர்தல் முடிவுகளால் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் முடிவை அவர்கள் இன்னும் எடுக்கவில்லை.