ஒழுங்கா சம்பளம் தராத முதலாளிக்கு நேர்ந்த நிலைமையை பாருங்க ..கொஞ்சம் உஷாரா இருங்க… 

 

ஒழுங்கா சம்பளம் தராத முதலாளிக்கு நேர்ந்த நிலைமையை பாருங்க ..கொஞ்சம் உஷாரா இருங்க… 

முகமது இப்திகர் என்பவர்  பாங்க்ரா சந்தையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் ஒரு வளையல் வணிகம் செய்கிறார்.அவரிடம்,முகமது சலீம் ஊழியராக பணிபுரிகிறார், மேலும் அவருக்கு  6 ஆயிரம் ரூபாய் சம்பள தொகை நிலுவையில் இருந்தது.

திங்கள்கிழமை மாலை ஹவுராவின் டோம்ஜூரில்  உள்ள பாங்க்ரா பஜார் அருகே ஒரு தொழிலாளி தனது உரிமையாளரின் நான்கு வயது மகனை கழுத்தில் கத்தி வீசி  கொலை செய்துள்ளார். 

முகமது இப்திகர் என்பவர்  பாங்க்ரா சந்தையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் ஒரு வளையல் வணிகம் செய்கிறார்.அவரிடம்,முகமது சலீம் ஊழியராக பணிபுரிகிறார், மேலும் அவருக்கு  6 ஆயிரம் ரூபாய் சம்பள தொகை நிலுவையில் இருந்தது.

crime

திங்கட்கிழமை மாலை, நிலுவையில் உள்ள பணத்தை வசூலிக்க சலீம் உரிமையாளரிடம் சென்றபோது, ​​உரிமையாளர் அவருக்கு நான்காயிரம் ரூபாயை மட்டுமே கொடுத்து, மீதமுள்ள இரண்டாயிரம் ரூபாயை தரவில்லை.சலீம் முழு பணம் கிடைக்காததில்  கோபமடைந்து, ​​அவர் ஓனர் மாலிக் வீடடுக்கு போய் ,அவரின்  நான்கு வயது மகனின் கழுத்தில் கூர்மையான கத்தியை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார் .இதனால் பலத்த காயமடைந்த சிறுவன் ரத்தக்காயத்துடன் தனது தாயின் மடியில் உயிரை விட்டான்.போலீசார் தப்பி ஓடிய ஊழியர் சலீமை தேடி வருகின்றனர் .